இன்றைய ராசிபலன் (24.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (24.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: இன்று சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும்.

பரணி: செயல்களில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனம் தெளிவாகும். வருமானம் திருப்தி தரும்.

ரோகிணி: குடும்ப நெருக்கடி நீங்கும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும்.

திருவாதிரை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

புனர்பூசம் 1,2,3: மனதில் இருந்த குழப்பம் தீரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.

கடகம்:

புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் ஆதாயம் ஏற்படும்.

பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: பிறரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சிம்மம்:

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும்.

பூரம்: வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணத்தில் கவனம் அவசியம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். லாப குருவால் எதிர்பார்த்த வரவு வரும்.

அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எண்ணியது நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.

விசாகம் 1,2,3: செலவிற்கேற்ற வரவு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் இழுபறி இருக்கும்.

அனுஷம்: நெருக்கடி கொடுத்தவர்கள் விலகுவர். எதிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும்.

கேட்டை: அவசர வேலைக்காக பிறரது உதவியை எதிர்பார்ப்பீர். மனம் குழப்பமடையும்.

தனுசு:

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் வரும்.

பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும்.

உத்திராடம் 1: வேலைப்பளு அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

திருவோணம்: குருப் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பணம் வரும்.

அவிட்டம் 1,2: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். நட்பு வட்டம் விரிவடையும்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரேவதி: தந்தைவழி உறவுகளின் உதவி கிடைக்கும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!