இன்றைய ராசிபலன் (19.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
கார்த்திகை 1: ஆறாமிட சந்திரனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.
மிருகசீரிடம் 1,2: முயற்சியில் அக்கறை தேவைப்படும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும்.
திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை முடிப்பீர்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர்.
கடகம்:
புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.
பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
ஆயில்யம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்:
மகம்: வருமானத்தால் வளம்காணும் நாள். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்.
பூரம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம். சேமிப்பு உயரும்.
உத்திரம் 1: பெரியோர் வழிகாட்டுதல் லாபம் தரும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.
கன்னி:
உத்திரம் 2,3,4: செயல்களில் லாபம் ஏற்படும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும், நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
துலாம்:
சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
சுவாதி: செலவிற்கேற்ற பணம் வரும். அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும்.
விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: யோகமான நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
அனுஷம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
கேட்டை: தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து உங்கள் நெருக்கடியை நீக்கும்.
தனுசு:
மூலம்: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். ஆதாயம் உண்டாகும்.
பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் நெருக்கடியை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.
அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
சதயம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். சிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும்.
மீனம்:
பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி ஆதாயம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.
உத்திரட்டாதி: நண்பர்கள் ஆதரவால் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.
ரேவதி: நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.
(வீடியோ இங்கே )



