போதைப்பொருள் கடத்தி வந்ததாக கருதப்படும் படகு கைப்பற்றல்!

#SriLanka #drugs #Lanka4
Mayoorikka
21 hours ago
போதைப்பொருள் கடத்தி வந்ததாக கருதப்படும் படகு கைப்பற்றல்!

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

 குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!