நில தகராறில் 5 குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற நபருக்கு மரண தண்டனை

#India #Arrest #Murder #Prison #land
Prasu
1 month ago
நில தகராறில் 5 குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற நபருக்கு மரண தண்டனை

ஜார்க்கண்டின் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் நிலத் தகராறில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுன்னு மஞ்சி என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் ஐபிசி பிரிவு 302ன் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிலம் விற்கப்பட்டுள்ளது, குறித்த பணம் நான்கு சகோதரர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இருப்பினும், தனக்குக் குறைவான பணம் கிடைத்ததாக சுன்னு நம்பியுள்ளார்.

கோபத்தில், சுன்னு தனது சகோதரர் ரவி, அவரது மனைவி கல்பனா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் மற்றொரு சகோதரரான சித்துவின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்திய போது சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

----------------------------------------------

A court in Jharkhand's Seraikela-Kharswan district has sentenced to death a man for killing five family members, including three children, over a land dispute.

The accused, Sunnu Manji, has been convicted under IPC Section 302.

A piece of land belonging to the family was sold and the money was divided among the four brothers. However, Sunnu believes that he got less money.

In a fit of rage, Sunnu killed his brother Ravi, his wife Kalpana and their three children.

He later went to the house of another brother, Sidhu, and was arrested at the scene.

----------------------------------------------

ඉඩම් ආරවුලක් හේතුවෙන් දරුවන් තිදෙනෙකු ඇතුළු පවුලේ සාමාජිකයන් පස් දෙනෙකු ඝාතනය කිරීම සම්බන්ධයෙන් ජාර්කන්ඩ් හි සෙරයිකේලා-ඛර්ස්වාන් දිස්ත්‍රික්කයේ අධිකරණයක් විසින් පුද්ගලයෙකුට මරණ දඬුවම නියම කර තිබේ.

චූදිත සුන්නු මන්ජි, IPC 302 වගන්තිය යටතේ වරදකරු කර ඇත.

පවුලට අයත් ඉඩමක් විකුණා මුදල් සහෝදරයන් හතර දෙනා අතර බෙදා ඇත. කෙසේ වෙතත්, ඔහුට අඩු මුදලක් ලැබුණු බව සුන්නු විශ්වාස කරයි.

කෝපයෙන් සුන්නු තම සහෝදරයා වන රවී, ඔහුගේ බිරිඳ කල්පනා සහ ඔවුන්ගේ දරුවන් තිදෙනා මරා දැමීය.

පසුව ඔහු තවත් සහෝදරයෙකු වන සිදූගේ නිවසට ගිය අතර, එම ස්ථානයේදීම අත්අඩංගුවට ගන්නා ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!