இன்றைய ராசிபலன் (25.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
இன்றைய ராசிபலன் (25.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

பரணி: எதிர்பார்த்த பணம் வரும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடியும்.

கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடலில் உண்டான பாதிப்பு நீங்கும்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

திருவாதிரை: நிதானமாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும்.

புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

பூசம்: நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

ஆயில்யம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

சிம்மம்:

மகம்: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்.

உத்திரம் 1: செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம். சகோதரர்களின் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

அஸ்தம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பழைய கடன்களை அடைப்பீர்.

சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் தீரும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

சுவாதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். செலவு அதிகரித்தாலும் விருப்பம் நிறைவேறும்.

அனுஷம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கடன் கொடுப்பது, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கேட்டை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் விலகும்.

தனுசு:

மூலம்: மகிழ்ச்சியான நாள். வருமானம் உயரும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.

பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.

உத்திராடம் 1: நண்பர்களிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

திருவோணம்: பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.

அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.

சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.

உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு, உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் இன்று உங்கள் செயல்கள் அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!