விசேட அதிரடிப்படையின் பிரதானியாக யொஹான் ஓலுகல பதவி உயர்வு
#SriLanka
#Police
#officer
#promotion
Prasu
5 hours ago

மேல் மாகாண கூட்ட தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ASP யொஹான் ஓலுகல விசேட அதிரடிப்படையின் பொறுப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்தோனேஷியாவில் இருந்து பாதாள உலக பிரபலங்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு
வந்து தனது பெயரை பதிவு செய்து
கொண்ட ஓலுகல வீரதீரச் செயல்கள்
புரிந்த வீரர்களின் பட்டியலிலும் இடம்பெற்று அதற்குரிய
பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



