கடலோரப் பாதையில் செல்லும் ரயில் சேவைகள் தாமதமடையும் என அறிவிப்பு!
#SriLanka
#Train
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதை மற்றும் கடலோரப் பாதையில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் எண் 8327 தடம் புரண்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



