அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Forest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago

அடுத்த 36 மணி நேரத்திற்கு வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
தீவின் பிற பகுதிகளில் மழை இல்லாத வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



