இன்றைய ராசிபலன் (15.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (15.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும்.

பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

கார்த்திகை 1: வேலைப்பளு கூடும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: செலவு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.

ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் செலவு தயாராக இருக்கும். கவனம் தேவை.

மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். உறவினர்களின் உதவியால் உங்கள் வேலை நடந்தேறும்.

திருவாதிரை: எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.

புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும்.

கடகம்:

புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

பூசம்: திடீர் வேலையால் வெளியூர் பயணம் ஏற்படும். திட்டமிட்ட வேலை நடந்தேறும்.

ஆயில்யம்: வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

சிம்மம்:

மகம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.

பூரம்: செயல்கள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் தந்தைவழி உறவுகளால் நடந்தேறும்.

உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவும், மறைமுக எதிர்ப்பும் உண்டாகும்.

சித்திரை 1,2: வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

துலாம்:

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். சங்கடம் நீங்கும்.

சுவாதி: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும்.

அனுஷம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்.

கேட்டை: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு:

மூலம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.

பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் வேலையில் வெற்றி காண்பீர். கோபத்தை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.

உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். மனதில் இருந்த சங்கடம் விலகும்.

திருவோணம்: நிதானமாக செயல்படுவதும், உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம்.

அவிட்டம் 1,2: வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வெளியூர் பயணம் ஆதாயமாகும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

சதயம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.

மீனம்:

பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

ரேவதி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!