சிவபெருமான் வேடமணிந்து சிறுமியை பாலாத்காரம் செய்த இளைஞன்!
#India
#Lanka4
#Rape
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 months ago
இந்தியா ஹரித்வாரில் ஒரு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிய தீபக் சைனி, சிவபெருமான் வேடமணிந்திருந்த நிலையில் பிடிபட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுளளது.
பெண்களையும் சிறுமிகளையும் தவறான செயல்களில் ஈடுபடுத்தி, அவர்களை ஏமாற்றுவதற்காக, நான் எல்லாம் அறிந்த, எல்லாம் அறிந்த சிவ பக்தனாக என்னைக் காட்டிக் கொண்டேன்.' என அவன் குறிப்பிட்டுள்ளான்.
இவானால் வேட்டையாடப்பட்ட அப்பாவிப் பெண்கள், சிறுமிகள் பற்றிய தகவல்களை போலீசார் தேடி வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
