உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் மாயம்!
#SriLanka
#Flood
#Missing
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

வட இந்திய மாநிலமான உத்தரகண்டில் உள்ள மலைப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் பல சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட தாராலி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்தில் அங்குள்ள ஒரு ராணுவ முகாமும் அழிக்கப்பட்டுள்ளது, மேலும் காணாமல் போனவர்களில் ஒன்பது ராணுவ அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



