இன்றைய ராசிபலன் (03.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (03.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.
 
பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கார்த்திகை 1: வேலைகளில் போராடி வெற்றிபெற வேண்டியதாக இருக்கும். புதிய முயற்சி வேண்டாம். 

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனம் தெளிவாகும். திட்டமிட்ட வேலை வெற்றியாகும்.
 
ரோகிணி: குடும்ப நெருக்கடி நீங்கும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். 

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். 

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். குருப் பார்வைகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
 
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பீர். 

புனர்பூசம் 1,2,3: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். 

கடகம்:

புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். 

பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: உங்களது முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.  

சிம்மம்:

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவுகளின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும்.

பூரம்: வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி சாதகமாகும் நாள். ஆறாமிட ராகுவால் நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை ஏற்படும். 

சித்திரை 1,2: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த வேலை நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

துலாம்:

சித்திரை 3,4: வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
 
சுவாதி: வெளி வட்டாரத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்.

விசாகம் 1,2,3: பாக்கிய குருவின் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். வரவும் வரும்.  

விருச்சிகம்:

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறி இருக்கும். 

அனுஷம்: உங்களுக்கு நெருக்கடி தந்தவர்கள் விலகுவர். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. 

கேட்டை: அவசர வேலைக்காக பிறரது உதவியை எதிர்பார்ப்பீர். மனம் குழப்பமடையும். 

தனுசு:

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் வரும். 

பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும்.
 
உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

திருவோணம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வராமல் இருந்த பணம் வரும். 

அவிட்டம் 1,2: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

கும்பம்:

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். குருப்பார்வையால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். 

சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  

மீனம்:

பூரட்டாதி 4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். குழப்பம் விலகும்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். 

ரேவதி: வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தந்தைவழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754173323.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!