இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!
#SriLanka
#Nobel
Thamilini
1 year ago
ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
ஹாப்ஃபீல்ட் தனது ஆராய்ச்சியை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ஹிண்டன் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் நடத்தினார்.
இந்த இரண்டு விஞ்ஞானிகளும் புள்ளியியல் இயற்பியல் முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதாக பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் நோபல் கமிட்டியின் உறுப்பினர் எலன் மூன்ஸ் கூறினார்.