மனிதர்கள் கொண்ட ரொக்கெட்டை விண்ணில் செலுத்திய இந்தியா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்தியா முதன்முறையாக மனிதர்கள் கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது.
"ககன்யான்" என்ற திட்டத்தின் கீழ், முதல் ஆளில்லா ராக்கெட் ஆராய்ச்சி மட்டத்தில் ஏவப்படும்.
ஜி1 எனப்படும் இந்த ராக்கெட் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ், 5.3 மெட்ரிக் டன் எடையுள்ள விண்கலம் 7 நாட்களுக்கு பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.
மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் விமானம் 2025ல் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.



