வெடி குண்டு மிரட்டலால் டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலால் டெல்லி விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமானத்தின் அவசர கதவுகள் வழியாக வெளியே அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே