ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை

#India #Tamil Nadu #Meeting #Travel #Employees
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

 ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி நிலுவை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழிலாளர் துணை ஆணையருடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் 27 சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4