பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 822 பேர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் நேற்று (01.01) முதல் இன்று (02.01) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.