தண்டவாள புனரமைப்புப் பணி காரணமாக நெல்லை-திருச்செந்துார் இரயில் சேவை 5 நாட்கள் ரத்து

#India #Train #service #சேவை #லங்கா4 #இரயில் #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
தண்டவாள புனரமைப்புப் பணி காரணமாக நெல்லை-திருச்செந்துார் இரயில் சேவை 5 நாட்கள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 நெல்லை – திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4