இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#India
#Corona Virus
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 6 கொவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 4,097 என்று நாட்டின் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த காலங்களில் கொவிட் தொற்றினால் மக்கள் பாரிய அளவு பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே