திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள மில்கோ நிறுவன தலைவர்!

#SriLanka #government
PriyaRam
2 years ago
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள மில்கோ நிறுவன தலைவர்!

மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ரேணுக துஷ்யந்த பெரேரா இன்று முதல் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!