மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
PriyaRam
2 years ago
மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை இரவு 9 மணி வரை திறக்கப்படும் மதுபானசாலைகள் மேலும் சில மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கப்படும் என தெரிய வருகின்றது.

images/content-image/2023/11/1701419191.jpg

கலால்வரி திணைக்கள பரிசோதகர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!