ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது
#SriLanka
#Arrest
#sri lanka tamil news
#money
#extortion
#Janaka_Ratnayake
Prasu
2 years ago
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூவரும் 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே