4000 மில்லியன் மதிப்புள்ள ஹெரோயினோடு படகில் பயணித்த 5 பேர் கைது
#SriLanka
#Fisherman
#drugs
#sri lanka tamil news
#Boat
Prasu
1 year ago

தேவேந்திரமுனையில் உள்ள கடற்பரப்பில் 4000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப்பொருளை மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட 5 பேரை கடற்பரையினர் கைதுசெய்து, சந்தேக நபர்களை இன்று காலை கரைக்கு கொண்டுவந்தனர்.
இதன்போது போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் பயணித்த மீன்படி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருள் 200 கிலோவுக்கும் அதிக எடையுடையது என கூறப்படுகிறது.



