பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட எம்.பி: சபை அமர்விற்கு தடை விதித்த சபாநாயகர்

#SriLanka #Parliament #speaker
Mayoorikka
1 year ago
பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட எம்.பி: சபை அமர்விற்கு தடை விதித்த சபாநாயகர்

பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வில் ​கலந்துகொள்வதற்கும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது.

images/content-image/2023/10/1697696564.jpg

 நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!