பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்!

#SriLanka #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்!

கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று (15.10) இரவு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

சபுகஸ்கந்த பிரதேசத்தில், சந்தேக நபரை கைது செய்யச் சென்ற போது பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே ​​சந்தேக நபர் பொலிஸாரால் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!