மீரியபெத்த மீண்டும் மண்சரிவு அபாயத்தில்: 244 குடும்பங்கள் வெளியேற்றம்

#SriLanka #weather #Climate
Prathees
1 year ago
மீரியபெத்த மீண்டும் மண்சரிவு அபாயத்தில்: 244 குடும்பங்கள் வெளியேற்றம்

கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை, ஹல்தும்முல்ல, கொஸ்லந்த, மிரியபெத்த ஆகிய சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் 244 குடும்பங்கள் தமது இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.

 அது ஹல்துமுல்ல பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!