கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது
#SriLanka
#Arrest
#Police
PriyaRam
1 year ago

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
* பதிவாளரின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் விளைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.



