மன்னாரில் யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு புகைப்படத்தை பரிமாறிய மூவர் கைது
#SriLanka
#Mannar
#Arrest
#Sexual Abuse
Prathees
1 year ago

மன்னார் அம்பாள் தெருவில் 17வது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண புகைப்படங்களை பரிமாறிய மூவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக முதலில் கைது செய்யப்பட்டவர் இருபத்தி மூன்று வயது கராஜ் ஒன்றில் வேலை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுஇ அவரிடம் இருந்து 2000 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களும் இந்த யுவதியின் சில நிர்வாண புகைப்படங்களை வைத்து பகிர்ந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



