முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்

#SriLanka #Police
PriyaRam
2 years ago
முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்

பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரதன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. 

 இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!