வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணப்பரிவர்த்தனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி செப்டம்பர் 2023 இல், பணம் அனுப்புதல் US$ 482.4 மில்லியனாக இருந்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை , ஜனவரி முதல் செப்டம்பர் 2023 வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு 4,345.1 மில்லியனாக டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு (2022)ஜனவரி - செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 68.8% அதிகரிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



