நாடளாவிய ரீதியில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாடளாவிய ரீதியில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில் உள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் வலியுறுத்துகிறது.
தற்போது 3,800 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.



