முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர்ந்தவர்களினால் வழங்கப்பட்ட இயந்திரம் சிங்கள வைத்தியசாலைக்கு!

#SriLanka #Hospital #Mullaitivu #Tamilnews
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர்ந்தவர்களினால் வழங்கப்பட்ட இயந்திரம் சிங்கள வைத்தியசாலைக்கு!

அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது .

 அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்

 அதற்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது , அதுபற்றி சுகாதார அமைச்சே தீர்மானிக்க வேண்டும் என் தெரிவித்தார் .

 இந்தநிலையில் இந்த விடயத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து , முல்லைத்தீவு மாவட்ட அரசியல் தலைமைகளும் , சுகாதார திணைக்கள அதிகாரிகளும் , அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படடுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!