ரயில் நிலையத்திற்குள் உயிரிழந்த பயணி
#SriLanka
#Death
Prathees
1 year ago

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் புகையிரத நிலையத்தில் (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நல்லதன்னிய முல்காமையைச் சேர்ந்த 70 வயதுடைய பி.எஸ்.ஆறுமுகம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
புகையிரதம் ஹட்டன் நிலையத்திற்கு வரும் வரை ஓய்வெடுக்க தயார் நிலையில் இருந்த ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



