யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி
#SriLanka
#Ranil wickremesinghe
#Yala
Prathees
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார், அங்கு பூங்காவில் உள்ள விலங்குகளுக்காக செயற்கை குளங்களில் தண்ணீர் விடப்பட்டது.
இந்த பயணத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூங்கா விஜயத்தைத் தொடர்ந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹில்டன் யால ரிசார்ட்டை ஜனாதிபதி திறந்து வைத்தார்.