நாடாளுமன்ற பராமரிப்புத்துறை பணியாளர் பணி நீக்கம்!
#SriLanka
#Parliament
#work
Mayoorikka
2 years ago
நாடாளுமன்ற பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண்கள் மீது துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்டு பராமரிப்புத்துறை உதவிப் பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.