50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனுக்கு விண்கலம் ஒன்றை ஏவும் ரஷ்யா!
#SriLanka
#Russia
#Lanka4
Thamilini
2 years ago
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது.
இதன்படி லூனா -25 என்ற லேண்டரை ஏவவுள்ளதாகவும், இதற்காக சோயுஸ் என்ற ரொக்கெட்டை பயன்படுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
1976 க்குப் பிறகு மொஸ்கோவின் முதல் சந்திரப் பயணமாக இது இருக்கும் எனவும், இந்த விண்கலம், வரும் 11 ஆம் திகதி ஏவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே