ஒரே நாளில் இரண்டாவது ஈமச்சடங்கிற்கு தலா 1 லட்சம் வழங்கி கொடை வள்ளல் செயல்

#SriLanka #வாமதேவன் தியாகேந்திரன்
Prasu
2 years ago
ஒரே நாளில் இரண்டாவது ஈமச்சடங்கிற்கு தலா 1 லட்சம் வழங்கி கொடை வள்ளல் செயல்

இன்றைய தினம் மல்லாகத்தில் வசிக்கும் 80 வயது உடைய வயோதிபர் ஒருவரின் தங்கை தனது அண்ணனின் இறுதிக் கிரியைகளை செய்ய முடியாமல் தவித்த வேளை அதை நிவர்த்தி செய்யும் முகமாக 1 இலட்சம் ரூபாயை இரவு பகல் பாராமல் தேடிச் சென்று கொடுத்துதவினார்.

மேலும் குடும்பத்தின் வாழ் நாள் செலவையும் பொறுப்பேற்றார்.

images/content-image/1689711990.jpg

images/content-image/1689712005.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!