இறக்குமதி தடையால் பொருட்களின் விலை மேலும் உயரும்...!
Prathees
3 years ago
300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்படுவதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் அதே சமயம் பொருட்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து கடன் பெற முடியாத நிலை ஏற்படுவதால் எதிர்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.