நேற்று இரவு 5வது பாதையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து ஆய்வு செய்ய PUCSL
Prabha Praneetha
3 years ago

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள 5 வது பாதையை சுற்றி நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என PUCSL தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இல்லை என்றும், அந்த நேரத்தில் மின்சாரம் எப்படி இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் PUCSL தெரிவித்துள்ளது.



