சுவிட்சர்லாந்து நாட்டில் யாழ் உரும்பிராய் இளைஞர் உயிரிழப்பு

#Switzerland #Refugee #Suicide
Prasu
4 years ago
சுவிட்சர்லாந்து நாட்டில்  யாழ்  உரும்பிராய் இளைஞர்   உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில்  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்  நேற்று இரவு குறித்த சம்மவம் இடம் பெற்றுள்ளது

கடந்த வருடம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்து அகதி முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் இச் சம்பவத்தில் யாழ் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த நாகுலேஸ்வரன் வியஜெஸ்வரன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு்  வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4