40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்

Prabha Praneetha
4 years ago
40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் கப்பல் ஒன்று  துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4