தேசபந்து விடுப்பில் சென்றாரா? அனுப்பப்பட்டாரா?

Prathees
4 years ago
தேசபந்து விடுப்பில் சென்றாரா? அனுப்பப்பட்டாரா?

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று (30) முதல் 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஜே.பலிஹக்கார தனது பதவிapல் 14 நாட்களுக்கு கடமைகள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அலரிமாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகவும், சேதங்களைத் தவிர்த்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தேசபந்து, அடுத்தடுத்த விசாரணைகளின் போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர் கைது செய்யப்படவில்லை.

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இவரைப் பாதுகாப்பதாக அண்மைய நாட்களாக பேசப்பட்டு வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4