சிறுமி விவகாரம்! நாமல் வெளியிட்டுள்ள நம்பிக்கை...!

Prabha Praneetha
4 years ago
சிறுமி விவகாரம்! நாமல் வெளியிட்டுள்ள நம்பிக்கை...!

உயிரிழந்த அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் குடும்பத்தினருக்கும், அவரின் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர்  தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். 

நாமலின் நம்பிக்கை

namal

மேலும்,  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4