மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு!

Reha
4 years ago
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு!

மே 9 சம்பவம் தொடர்பில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4