அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி!

Prabha Praneetha
3 years ago
அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இரவு 7 மணி வரை மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!