வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்த CID யினர்

Mayoorikka
3 years ago
வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்த CID யினர்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு படையின் தலைவர் மற்றும் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!