07 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிய ஆப்கான் மாணவிகள்

#Taliban #Student #Women
Prasu
4 years ago
 07 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிய ஆப்கான் மாணவிகள்

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள்கைப்பற்றினார்கள்.

இதையடுத்து பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. 2 மாதங்களுக்கு பின்னர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் இன்று பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன.

12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் இன்று பள்ளிக்கு திரும்பினார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4