இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள்  23-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-சுயமரியாதை

செய்தது தவறு எனில்
காலில் விழவும்
தயங்கமாட்டேன். செய்யாத
தவறுக்கு பழி சொன்னால்
அந்த உறவை இழக்கவும்
தயங்கமாட்டேன்.
இதுவே என் சுயமரியாதை.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-காதல்

காதல் அது எப்போதும் இன்பமானது.
அதனால் தான் கண்ணீரும் சொந்தமானது.
காதல் பிரிவு எப்போதுமே துன்பமானது.
அதனால் தான் புன்னகையும் கம்மியானது.
இதயத்தை சுக்கு நீராக சிதைத்து
செல்கிறது உன் நினைவுகள்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நீ

நீ பேசினாலும் வலிக்கிறது,
நீ பேசாவிட்டாலும் வலிக்கிறது.
இரண்டும் அற்ற நிலையில்
இதயம் கிடந்து துடிக்கிறது.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-இந்தியன்

மதிப்பே இல்லாத
புஜ்ஜியத்தை அலகிற்கு
அறிமுகப்படுத்தி, தன்
மதிப்பைக்
கூட்டியவன்தான்
இந்தியன்...!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வெற்றி

வெற்றி என்பது
தானாக வருவதில்லை.
அது வியர்வைத்
துளிகளின் விளைச்சல்.