இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஆண்கள்

தனக்காக அழுத பெண்ணையும்
தன்னை அழவைத்த பெண்ணையும்
ஆண்கள்
ஒருபோதும் மறப்பதில்லை...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வழி

பிழை, தவறு, தோல்வி
இவைகளுக்கு
வழி காட்டுங்கள்
உங்களிடமிருந்து....
அப்போது தான்
வெளியேறும்
நம் நிம்மதிக்காக....

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அருமை

இருக்கும் போது
தெரியாத அருமை....
இழக்கும் போது
தெரியும்....

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தெரியாதது

தெரியாததை
தெரியாது என்று ஏற்றுக்கொள்பவன்
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.
தெரியாததை தெரியும் என்பவன்
அவமானப்பட ஆரம்பிக்கிறான்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-எண்ணம்

எண்ணம்
உறுதியாக இருந்தால்
எண்ணியபடி உயரலாம்.
நமது எண்ணம் தான்
நம்முடைய எதிர்காலத்தை
உருவாக்குகிறது!!