இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தாய்

உன்னை
பெற்ற போது
தாய்
அழலாம்,
ஆனால்
உன்னை 
பெற்றதுக்காக
அவள் அழக்
கூடாது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில் யாரையும்
சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்...
ஏனெனின்
உங்கள் நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்....!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-ஊழ்வினை

நாம் செய்யாத ஒன்றிற்காக
நாம் தண்டிக்கப்படுவோமாயின்
அதன் பெயரே ஊழ்வினை.
-கண்ணதாசன்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பசி

உலகில் பசியைவிட
கொடிய நோய் எதுவுமில்லை!
திருடியவன் கை
வெட்ட்பட வேண்டும்.
ஆனால்
பசி அடக்க
அவன் திருடனாகினால்
அந்நாட்டின்
ஆட்சியாளனின் கை
வெட்டப்பட வேண்டும்..
-கலிபர் உமர்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-திருப்தி

திருப்தி
அடையாத மனம்
ஒரு போதும்
நிம்மதி அடையாது,
திருப்தியே
நிம்மதிக்கான
வழி!!